Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ருக்மணி கொடுத்த பால் உங்களுக்கு ஓர் செய்தி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாலாட்டு பாடி தாயானவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2011
03:06

பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீமந்நாராயணனே முழுமுதற்பொருள் என்ற உண்மையைப் பறைசாற்றியவர் பெரியாழ்வார். இதை பரதத்துவ நிர்ணயம் என்பர். இவர் தன்னை யசோதையாகப் பாவித்து கண்ணனைத்  தாலாட்டிய பாடல்கள் தமிழில் பிள்ளைதமிழ் என்னும் புதிய இலக்கியத்திற்கு வித்திட்டன. மாணிக்கம் கட்டி, வயிரம் இடைக்கட்டி, ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டிலில் கண்ணனைத் தளர்நடைகண்டு ஆனந்தப் பரவசமடைகிறார். சின்னப்பையன் என்று கண்ணனை நினைக்காதீர்கள். சிங்கமாக வந்து இரணியனைக் கொன்றவன் இவன். நிலவே ! என் பிள்ளைகளோடு விளையாட உடனே வா ; இல்லாவிட்டால் மகாபலிக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என்று பிள்ளைப் பாசத்தோடு இவர் பாடிய தாலாட்டுப் பாடல்கள் ஒரு தாயில் அன்பை வெளிப்படுத்துபவையாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மகாராஷ்டிரா, பண்டரிபுரம் சந்திரபாகா நதிக்கரையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். பக்தை ... மேலும்
 
தொடரலாம். முன்னோர் காட்டிய வழியை அப்படியே ... மேலும்
 
பிறந்த தமிழ் மாதம், நட்சத்திரத்தில் கொண்டாடுங்கள்.  ... மேலும்
 
சுவாமிக்கு சமமான இதனை வலம் வந்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar