Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கலதேவி கண்ணகி கோவிலில் தொல்லியல் ... செஞ்சி மாரியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு அலங்காரம் செஞ்சி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோட்டா பீம் துரியோதனன் படுகளம்!
எழுத்தின் அளவு:
சோட்டா பீம் துரியோதனன் படுகளம்!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
12:04

ஆர்.கே.பேட்டை: சிறுவர்கள் நடத்திய அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று காலை, துரியோதனனை, ‘சோட்டா பீம்’ வீழ்த்தினார். மாலையில், தீமிதி  திருவிழா நடந்தது. ஆர்.கே.பேட்டையில், ஏழு ஆண்டுகளாக  சிறுவர்கள் நடத்தும் அக்னி வசந்த உற்சவம் நடந்து வருகிறது.  இதற்கான கொடியே ற்றம், கடந்த, 16ம் தேதி நடந்தது. அன்று இரவு, பகாசூரன் கும்பம் படைக்கப்பட்டது. தொடர்ந்து, தினசரி மகாபாரத கூத்து, பாரத பிரசங்கம், மஞ்சு  விரட்டு, அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. நேற்று காலை, பீமன், துரியோதனன், திரவுபதி, காந்தாரி வேடம் அணிந்த சிறுவர்கள்,  துரியோதனனை வீழ்த்தும் 18ம் நாள் போர்க்கள நிகழ்ச்சியை நடத்தினர். இதை காண, திரளான கிராமவாசிகள் வந்துஇருந்தனர். கடந்த, 10 நாட்களாக  காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் (சிறுவர்கள்), நேற்று மாலை கோவில் வளாகம் முன்பாக எழுப்பி அக்னி குண்டத்தில் இறங்கி, த ங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். சிறுவர்கள் நடத்திய திருவிழா என்றாலும், அனைத்து நிகழ்வுகளும் மிகவும் தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது,  பகுதிவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar