கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அய்யர்மலை உள்ளது. இங்குள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயில் மலைமீது உள்ளது. 1017 படிக்கட்டுகளை கடந்து இங்குள்ள சிவனை தரிசிக்கலாம். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போது பாலை ஒரு பாத்திரத்தில் பிடித்துவைத்தால் இரண்டு மணி ÷ நரத்தில் தயிராக மாறிவிடும். இதை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.