திருச்சி அருகிலுள்ள லிங்கநாத மலையில் சிவன் கோயில் உள்ளது. மூலவரை மரகதாசலர் என்றும், அம்பாளை மரகதவல்லி என்றும் அழைக்கின்றனர். ஈ வடிவத்தில் அகத்தியர் இத்தலத்தை வழிபட்டார் என்கிறார்கள். கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் இவ்வூர் சிவனை வழிபடுவது நினைத்ததை நடத்தி தரும். 500 படிகள் ஏற வேண்டும்.