Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வினைதீர்த்த விநாயகருக்கு இன்று ... சபரிமலை அய்யப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் அரிசி சுத்தம் செய்ய நவீன இயந்திரம் வாங்க முடிவு தேவசம்போர்டு தலைவர் தகவல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2015
12:11

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் அரிசியை சுத்தம் செய்து பயன்படுத்த நவீன இயந்திரம் வாங்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: இருமுடி கட்டில் பக்தர்கள் கொண்டு வரும் அரிசியை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர். இந்த அரிசியை பயன்படுத்தி சர்க்கரை பொங்கல், வெள்ளை சோறு போன்றவை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நாள் 15 டன் அரிசி வரை இதற்காக தேவைப்படுகிறது. அரிசியில் கல், மண், நாணயங்கள், இரும்பு துண்டுகள் போன்றவை கிடக்கிறது. தற்போது சிறிய அளவிலான இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை. எனவே நவீன இயந்திரம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஐயப்பனுக்கு நிவேத்யம் செய்யப்படும் அரிசியும் சுத்தம் செய்யப்படும்.

சபரிமலை பக்தர்கள் வரும் பாதையில் இடைதங்கும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேவசம்போர்டு கோயில்களில், உள்ளூர் கமிட்டிகளுடன் சேர்ந்து வசதிகள் செய்யப்படும். சபரிமலையில் தங்கும் அறை எடுப்பவர்கள் செலுத்தும் டிப்பாசிட் தொகை திருப்பி கொடுப்பதில் பக்தர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இங்கு அறை எடுப்பவர்களுக்கான நிபந்தனைகள் அனைத்து மொழியிலும் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறை எடுப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் சரண்டர் செய்தால் டிப்பாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar