Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குடியினால் நோயா? இரக்கமே படாதீர்கள்! லட்சுமிக்கு பிடித்த பூக்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடும் தண்டனை கொடுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
12:05

குடி எவ்வளவு மோசமான வழக்கமோ, அதைப் போல் இன்னொரு வழக்கம் விபச்சாரம். மெக்காவில் நபிகள் நாயகம் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது, நாயகத்திற்கு அல்லாஹ் குர்ஆன் மொழிகளை அறிவிப்பார். ஒருமுறை அல்லாஹ் சொன்ன வாக்கியங்கள் இவை. இதை நாயகமே சொல்லியுள்ளார். “என்னிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் வழியைக் காட்டியுள்ளான். திருமணமானவர் திருமணமானவருடன் விபச்சாரம் செய்தால், திருமணமானவரை நுõறு கசையடியும், கல்லாலும் அடிக்க வேண்டும். திருமணம்ஆகாதவர் திருமணமாகாதவரோடு விபச்சாரம் செய்தால் நுõறு கசையடியோடு, ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்ய வேண்டும்.” இவ்வளவு கடுமையான தண்டனை இருந்தால் தான் விபச்சாரத்தை ஒழிக்க முடியும் என இறைவனே சொல்லி விட்டார். கொடிய தவறு செய்பவர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்பது சரிதானே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மகாராஷ்டிரா, பண்டரிபுரம் சந்திரபாகா நதிக்கரையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். பக்தை ... மேலும்
 
தொடரலாம். முன்னோர் காட்டிய வழியை அப்படியே ... மேலும்
 
பிறந்த தமிழ் மாதம், நட்சத்திரத்தில் கொண்டாடுங்கள்.  ... மேலும்
 
சுவாமிக்கு சமமான இதனை வலம் வந்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar