Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜர் திருநட்சத்திர ... துாய இருதய ஆண்டவர் ஆடம்பர தேர் பவனி துாய இருதய ஆண்டவர் ஆடம்பர தேர் பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-2: நறுமணம் மிக்க காற்று
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-2:  நறுமணம் மிக்க காற்று

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2016
09:06

நோன்பு பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார் நபிகள் நாயகம். இஸ்லாமின் பல துாண்களில் நோன்பு தனித்துவம் பெறுகிறது. ஏனெனில் நோன்புக்கும், இறைவனுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. இதை நபிகள் நாயகம் மூலமாக இறைவனே கூறுகிறான்.“நோன்பைத் தவிர்த்து மற்ற நற்செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுபது மடங்கு கூலி பெறும். ஆனால் நோன்பு எனக்காக நோற்கப்படுகிறது. அதற்குக் கூலி நானே கொடுப்பேன்,” என்கிறான். மற்ற நற்செயல்களுக்கு அளவீடு இருக்கிறது. இறைவனே கூலி தருகிறான் என்றால், அதன் அளவை எதைக்கொண்டு மதிப்பிட முடியும்! எனவே இறைவனின் கட்டளையை ஏற்று நற்சிந்தனைகளுடன் நோன்பிருப்பவர் அடையும் பலனுக்கு அளவுகோல் இல்லை. வாயைத் திறந்தால் கெட்ட நாற்றமுள்ள காற்று வரலாம். ஆனால் நோன்பாளிக்கு இதிலிருந்து விதி விலக்கு தரப்பட்டிருக்கிறது. “எவன் கையில் என் உயிர் உள்ளதோ, அவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் காற்றானது, அல்லாஹ்வின் முன் நறுமணமுள்ள கஸ்துாரியை விட அதிக வாசனையுள்ளதாகவும், அல்லாஹ்வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்,” என்கிறார் அண்ணலார்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar