Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மந்தைவெளி சாமுண்டீஸ்வரி! கல்விக்கு அதிபதியான கலைமகளின் குரு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தை சக்தி மாரியம்மன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
12:09

சுமார் 150 வருடங்களுக்கு முன் வடநாட்டில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவருக்கு குழந்தை மாரியம்மன் சிலை கிடைத்தது. அதை ஊர்மக்களின் உதவியுடன் திருநெல்வேலி மேலக்கடையநல்லூரில் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். வேறெங்கும் காணாத சிறப்பாக திருவிழாவின் போது அக்னி குண்டம் வளர்க்க பச்சை மரங்களை வெட்டி, குண்டத்தில் போட்டு எரிய வைப்பார்கள். அம்மனின் மகிமையால் பச்சை மரங்களும் கொளுந்து விட்டு எரியும். தீராத வினைகளைத் தீர்த்தும், நோய்களைப் போக்கியும் அன்னை குழந்தை சக்தி மாரியம்மன் அருள்புரிகிறாள். இங்கு நடைபெறும் திருவிழா மிகவும் விசேஷமானதாக உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar