Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணஜெயந்தி பூஜை பலன்! கோபியர் கொஞ்சும் ரமணா.. கோபியர் கொஞ்சும் ரமணா..
முதல் பக்கம் » கிருஷ்ண ஜெயந்தி - 2016
கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
02:08

கிருஷ்ணரின் தந்தை வசுதேவர், தன் குழந்தையைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் வகையில், ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார். இதையறிந்த ஆயர்கள், கிருஷ்ணரை தங்கள் தலைவர் வீட்டில் பிறந்த குழந்தையாகக் கருதி, வாத்தியங்கள் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பசுக்கொட்டில்களிலும், வீதிகளிலும் கோபியர்கள் மாக்கோலம் இட்டனர். மஞ்சள், செஞ்சூரணத்தால் சிலர் சித்திரகோலம் இட்டனர். வாசனை திரவியங்களைப் பூசியும், ஒருவருக்கொருவர் பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர். லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு மலர் மாலைகளை சூட்டினர். வீட்டுவாசலில் மலர் அலங்காரம் செய்தனர். பலவிதமான காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகைகளை அணிந்து கொண்டு குழந்தையைக் காண நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றனர். கிருஷ்ணரைக் கண்டு, வசுதேவ் கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீ நீடுழி வாழ்ந்து எங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என பலவித தானங்களை மக்களுக்கு அளித்து கண்ணனின் வரவைக் கொண்டாடினர்.

 
மேலும் கிருஷ்ண ஜெயந்தி - 2016 »
temple news
கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணனின் ... மேலும்
 
temple news
கிருஷ்ணஜெயந்தியன்று தென்னிந்தியாவில் கண்ணனை வாசலில் இருந்து வரவேற்கும் விதமாக கோலமிடுவது வழக்கம். ... மேலும்
 
temple news
கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் ... மேலும்
 
temple news
கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோபிகைகளுடன் இருந்ததையும், மாயச்செயல் புரிந்து எதிரிகளை ஜெயித்ததையும் ... மேலும்
 
temple news
கண்ணன், கந்தன் இருவருமே தெய்வீகக் குழந்தைகள். தெய்வங்களே குழந்தைகளாகத் திகழும்போது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar