பணத்தை விட பக்திக்கு சக்தி அதிகம் என்பதை பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2017 05:06
மனம் பக்குவப்பட்டால் தான் பக்தி உண்டாகும். நிம்மதி, மகிழ்ச்சி, உண்மை போன்ற நற்குணங்களை பணத்தால் பெற முடியாது. இறையருளால் தான் முடியும். சொல்லி புரிவதை விட காலம் புரிய வைக்கும்.