Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐம்பூதங்கள்! வேத சம்ருத்திரஸ்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புதிதாக வடித்த சுவாமி விக்ரகங்களை நீருக்குள் போட்டு வைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2017
06:06

ஆகம சாஸ்திரங்களில் புதிதாகச் செய்யப்படுகின்ற விக்ரஹங்களை, ஜலவாசம், தான்யவாசம் என்று இரண்டு வாசம் செய்துவிட்டுத்தான் உபயோகப்படுத்த வேண்டும். ஜலவாசம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் ஜலத்தில் வைப்பது. தான்யவாசம் என்பது தானியங்களில் அந்த விக்ரஹங்களை மூடி வைப்பது. அதன் பின் பஞ்சகவ்யத்தினால் சுத்தம் செய்து, அதன்பின்னர் கும்பாபிஷேகத்திலோ பூஜைக்கோ பயன்படுத்த வேண்டும். ஆகம சாஸ்திரங்களில் அனேக காரியங்கள் நுட்பமானவை. எல்லாவற்றுக்கும் காரண, காரியங்களை விளக்க முடியாது. பொதுவாக, சாஸ்திரங்களில் எது நம் புத்திக்கும் யுக்திக்கும் புரியாதோ, தெரியாதோ அதைத்தான் சாஸ்திரங்கள் சொல்லும். சில இடங்களில் அதை முழுமையாக நம்பித்தான் ஆகவேண்டும். இந்த சமித்தை எடுத்து ஹோமம் செய்தால் இன்ன பலன் கிடைக்கும். இந்த பாலால் அபிஷேகம் செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று சொன்னால், அது எப்படி கிடைக்கும் என்று கேட்டால்...? எப்படிச் சொல்வது. நமக்கு எது புரியாதோ அதைத் தான் சாஸ்திரம் சொல்லும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar