Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வஸந்தோத்ஸவம் ஜ்யேஷ்டாபிஷேகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வைகாசி பவுர்ணமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
05:06

ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு விசேஷம் உண்டு. வைகாசி பவுர்ணமி விசாக நட்சத்திரத்துடன் கூடிவருவது வைகாசி விசாகம். முருகனுக்கு விசாகப் பெருமான் என்ற பெயரும் உண்டு. நம்மாழ்வார் விசாகத்தில் பிறந்தவர். அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் திருவருட்பா பாடிமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவர் ஜோதி வழிபாடு, பசித்தவருக்கு அமுது படைத்தல் முதலான பல நல்ல விஷயங்களை மக்களுக்கு உணர்த்தியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வருந்திய வள்ளல் பெருமானார். வடலுரில் சத்திய ஞான சபையை ஏற்படுத்தி, அங்கே ஒரு தர்மாலையை தோற்றுவித்தார். இது நிகழ்ந்தது ஒரு வைகாசி மாதத்தில்தான். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் வைகாசி பவுர்ணமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள் என்று வைகாசி பவுர்ணமியை புகழ்கிறது மணிமேகலை. சமத்துவம், சமாதானம் ஆகியவற்றைப் போதித்தவர். அகிம்சையே உயிர் என்று  வாழ்ந்த அருளாளர் புத்தர் பெருமான். இவர் பிறந்தது ஒரு வைகாசி பவுர்ணமி. ஒருவர் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு, ஞானப் பேறு என்பவை மிக மிக முக்கியமானது. புத்தர் பெருமானின் வாழ்க்கையில் இம்மூன்றும் நடந்தது வைகாசி பவுர்ணமியில்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar