Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமாலின் முனிவர் அவதாரம் வியூக மூர்த்திகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வியாசரான விஷ்ணு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2011
04:11

தசாவதாரம் நீங்கலாக, பெருமாள் எடுத்த சில அவதாரங்களில் ஒன்று வியாச அவதாரம். வியாசம் என்றால் பகுத்தல். கட்டுரை எழுதும் மாணவர்கள் பகுதிபகுதியாக உபதலைப்பிட்டு எழுதுவர். அதனால் கட்டுரை நோட்டை வியாசநோட்டு என்று சொல்லும் வழக்கம் இருந்தது. வேதங்களைப் பகுத்து எழுதியதால், இவர் வியாசர் எனப்பட்டார். இவரது உண்மைப்பெயர் கிருஷ்ணதுவைபாயநர். தந்தை பராசர முனிவர், தாய் சத்யவதி. இவருக்கு பைலர், வைசம்பநாயர், ஜைமிதி, சுமந்து என்ற நான்கு சீடர்கள் இருந்தனர். இவர்கள் மூலம் வேதத்தை இவர் உலகில் பரப்பினார். பிரம்மமாகிய இறைவனை உணர்த்தும் பிரம்ம சூத்திரத்தை டங்கர், த்ரமிடர், போதாயநர் ஆகியோர் மூலம் பரப்பினார். மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றை எழுதி பாமர மக்களும் தர்மத்தை பின்பற்ற வேண்டியதன்  அவசியத்தை உணர்த்தினார்.  சாந்த சொரூபனாகத் திகழ்ந்ததால்  இவருக்கு கோபம் வந்ததில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar