‘நானே சூரியனாக இருக்கிறேன் ’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவதால், நாராயணனின் அம்சமாக சூரியன் போற்றப்படுகிறாள். மேலும் பதங்கன், ஸ்வர்னரன், ஜோதிஷ்மான், லிபாசன், காஸ்யபன், ஆரோகன், பிராஜன், படான் ஆகிய எட்டு சூரியன்கள் 14 உலகங்களில் உலவுவதாகக் கூறும் முண்டக உபநிடதம், இவர்களில் ‘காஸ்யப ’ சூரியனே மற்றவர்களை இயக்குகிறார் என்றும் சொல்கிறது.