Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ... பரமக்குடியில் சித்திரை கொடியேற்றம் பரமக்குடியில் சித்திரை கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நுாற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நுாற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
12:04

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையில் கி.மு.3 ம் நுாற்றாண்டை சேர்ந்த 24 சமணப் படுக்கைகளை  தொல்லியல் ஆய்வாளர்கள்  கண்டுபிடித்தனர். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவன மாணவர்கள் ஜெரால்டு மில்லர், ஞானபாலன், ஜான்சன், செல்வராஜ், அருண் ஆகியோர் மலைக்கோட்டையில் ஆய்வு நடத்தினர். கோட்டையின் தென்மேற்கில் இருந்த குகையில் 20 கல் படுக்கைகளும், சில படுக்கைகளில் தலையணை அமைப்பும்,  மலையில் இருந்து வேடிக்கை பார்க்க வசதியாக 4 அமரும் படுக்கைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குகையின் உள்ளே, மேற்பரப்பில் ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி  மற்றும் பெயர் தெரியாத விளையாட்டுகளும் கட்டங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.

சமண படுக்கைகளில் திரிசூலம்: மழைக்காலத்தில் குகையினுள் தண்ணீர் புகாமல் இருக்க பாறையில் கல் வடிகால் அமைப்புஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் செழித்து வளர்ந்த சமணம் கி.பி.7 மற்றும் 8 ம் நுாற்றாண்டில் சைவ, வைணவ எழுச்சியால்வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டை தேவார வைப்பு தலமாக விளங்கியதை உறுதிப்படுத்த, சைவம் வெற்றி பெற்றதைகுறிக்கசமணர் படுக்கைகளின் மீது 2 திரிசூலத்துடன் கூடிய உடுக்கை, ஒரு திரிசூல உடுக்கை கோட்டுருவில் இருப்பது போன்ற சைவ குறியீடுகள் வரையப்பட்டுள்ளது. சமணப் படுக்கைகள் நாட்டின் பாரம்பரிய சின்னங்கள். அரசும், தொல்லியல் துறையும் இதைபாதுகாக்க வேண்டும்.   மக்கள் பார்க்க வசதியாக மலையில் படிப்பாதை அமைக்க வேண்டும், என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar