Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றிக்கனி உங்கள் கையில்! வயது என்பது எண் மட்டுமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவறுக்கு யார் பொறுப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2018
04:07

தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், எல்லாரும் கேட்கும் கேள்வி இதுதான்.“ஏன் இந்தக் கடவுள் இந்த உலகத்தை படைக்க வேண்டும்? நம்மையெல்லாம் ஏன் வாட்டியெடுக்க வேண்டும்?”. இது நன்றிகெட்டத்தனமான குற்றச்சாட்டு. தேவன் மனிதர்களை படைக்கும்போது, தம்மை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அறிவதற்காக நமக்கு சுதந்திரம் கொடுத்தார். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், தான் வகுத்த விதிகளுக்கு உட்பட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார். அதே நேரம், தன்னால் படைக்கப்பட்டவன் தன்னை மதிக்கிறானா என்பதை அறிய, ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என விலக்கினார். ஆனால் மனிதன் அதைச் சாப்பிட்டான். அதனால் சிரமப்பட்டான். கடவுள் குடிக்கச் சொன்னாரா? சீட்டாடச்சொன்னாரா? புகை பிடிக்கச் சொன்னாரா?இத்தகைய வழக்கங்களை உருவாக்கிக் கொண்டவன் மனிதன் தான்! பின் அவரை குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்?இப்படியெல்லாம் நாம் நன்றி கெட்டு, பாவிகளான பிறகும், தேவன் மனித வடிவில் நம்மிடையே தோன்றி பரிசுத்தப்படுத்தினார். அதன் பிறகும், நாம் பாவத்தின் பாதையில் சென்றால் அதற்கு யார் பொறுப்பு?

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar