Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீடு தேடி வரும் கங்கா தீர்த்தம் ... நடுவீரப்பட்டு பிரத்தியங்கார தேவிக்கு நிகும்பலா யாகம் நடுவீரப்பட்டு பிரத்தியங்கார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் இறைவனிடம் சரணாகதி அடையுங்கள் என, கோமடம் சுவாமி பேசினார்.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2018
02:07

திருப்பூர்:இறைவனை சரணாகதி அடைந்து, முக்தியை அடையுங்கள், என, கோமடம் சுவாமி பேசினார்.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், மஹாபாரத தொடர் சொற்பொழிவு நடந்து வரு கிறது. இதில், கோமடம் சுவாமி பேசியதாவது:ஆன்மிக சொற்பொழிவை கேட்பதும், இறைவன் நாமத்தை உச்சரிக்கும் பாக்யமும், அனைவருக்கும் கிடைப்ப தில்லை. இறைவனின் கருணை இருந்தால் மட்டுமே, இந்த பாக்யம் கிடைக்கும். ஆன்மிக சொற்பொழிவுகளில், பக்தர்கள் பெறும் ஞானத்திற்கு அழிவே இல்லை; அழியாத செல்வம் கிடைக்கிறது.

அன்பு கலந்த பக்தியுடன், இறைவனின் பாதத்தை சரணடைந்தவர் களுக்கு மட்டுமே, கிருஷ்ணபகவானின் விஸ்வரூப தரிசனம் கிட்டியது.

முழுமுதல் தெய்வம் என்று அவனை முழுமையாக சரணாகதி அடைந்தவர்களுக்கு, சொர்க் கத்தின் வாசல் திறக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்திலும் அன்பு முக்கியம்; இறைவன் மீது அன்பு செலுத்தும் போது, பக்தி பெருகுகிறது. சதா இறைவனின் பெயரை மட்டுமே நினைத் தும், உச்சரித்தும் வந்தால், கடைசி தருவாயிலும் இறைவன் நாமம் மட்டுமே நெஞ்சில் இருக்கும். மீண்டும் பிறப்பெடுக்காமல், நேரடியாக வைகுண்ட வாசலை சென்றடைவர்.

கண்ணை திறந்து பக்தி செலுத்துவதை காட்டிலும், கண்ணை மூடிக்கொண்டு, மனதின் துணையுடன் இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar