பழி வாங்கும் உணர்விலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2018 02:07
இடையூறு செய்த ஒருவருக்கு நாமும் இடையூறு செய்ய வேண்டும் என நினைப்பதே இதற்குக் காரணம். அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு, கடவுள் தரும் தண்டனை இடையூறு. குறிப்பிட்ட ஒருவருக்கும், இடையூறுக்கும் தொடர்பு இல்லை என்பதை உணரும் பக்குவம் வந்தால் போதும்.