Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? நல்லதை மட்டும் ஏற்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாவத்தொழில் வேண்டாமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2018
05:10

கடத்தல்காரன் ஒருவன் போதை மருந்தை புகையிலைக்குள் பொதித்து விற்பான். ஒருமுறை படகில் போதை மருந்தை கடத்த முயன்றான். நடுக்கடலில் காவலர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து தப்ப பாய்மரத்தை விரித்தான். அதன் மறைவில் அவனும், பணியாட்களும் போதை பொட்டலங்களை கடலில் வீசினர். படகில் ஒன்றுமில்லை எனச் சொல்லி தப்பலாம் என்பது அவனது திட்டம். எல்லாவற்றையும் வீசிய பின், பாய் மரத்தை சுருட்டினான்.  அதிகாரிகள் அவனது படகில் புகுந்து கைது செய்தனர்.  “படகில் ஒன்றுமில்லையே! ஏன் கைது செய்கிறீர்கள்?”என்றான். ஒரு அதிகாரி,“ஒன்றுமில்லை என்பது உண்மை தான். ஆனால் பின்னால் திரும்பிப் பார். நீ வீசிய போதை மருந்து பெட்டிகள் கடலில் மிதப்பதை” என்றார். ‘பாவிகளை தீவினை தொடரும்” என்றொரு வசனம் உண்டு. பாவத்தொழில் புரியும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்றாவது  தண்டனை கிடைத்தே தீரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar