Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சப்த மாதாக்கள் விநாயகரின் 16 வடிவங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெள்ள விநாயகர் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2018
04:10

தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வல்லப விநாயகர் கோயில், பேச்சு வழக்கில் ‘வெள்ளை விநாயகர் கோயில்’ எனப்படுகிறது. வல்லபை என்பவள் ஒரு சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சிவனிடம் முறையிட்டனர். மனித உடலும், மிருக முகமும் கொண்ட ஒருவரால்தான் தன் சாபம் நீங்கும் என்று அவளுக்கு சாபிவிமோசனம் அளிக்கப்பட்டது. அவள் பல அசுரக் குழந்தைகளைப் பெற்றாள். விநாயகர் அவளை அடக்கி மடியில் இருத்திக் கொண்டார். அவளது கோரிக்கைக்கு இணங்க, வல்லப விநாயகர் என்ற பெயரும் பெற்றார். இந்தக் கோயில் மூலவருக்குள் வல்லபதேவி ஐக்கியமாகி தத்ருபமாக காட்சி தருவதாக ஐதிகம். உற்சவ விநாயகர் வல்லபை சகிதமாக அருள்வது சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar