மதுரை: மதுரை சேதுபதி பள்ளியில் இன்று (ஜன., 28) முதல் பிப்., 24 வரை திருச்சி கல்யாண ராமனின் வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. தினமும் மாலை 6:30 மணி - இரவு 8:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.