திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் புதிய தேருக்கு 200 கிலோ வெள்ளி



திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், புதிய வெள்ளி தேர் செய்யும் பணி நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் 100 கிலோ வெள்ளி, அறங்காவலர்கள் தனசேகர் 50 கிலோ, ஜி.ஆர்.பாலசுப்ரமணியம் 50 கிலோ என மொத்தம், 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கினார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்