லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா கோயிலில் நவராத்திரி உற்ஸவம்



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜஷியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவ விழா துவங்கியது. அம்மனுக்கு தினம் ஒரு அலங்காரமாகி சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், தமிழ் திருமுறை, தீபாராதனை நடைபெறும். ஜன. 28ல் விழா நிறைவு பெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்