போர் ஓய்ந்து மக்கள் அமைதியுடன் வாழ.. விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்க!



கோவை: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போரை முற்றிலும் நிறுத்த அன்றாடம் மாலையில் வீடுகள் அல்லது கோயில்களில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யுங்கள் என ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் ஓய்ந்து உலக மக்கள் அமைதியுடன் வாழ தினமும் மாலையில் வீடுகள் அல்லது கோயில்களில் விஷ்ணுசஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யுங்கள்” என்று கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர்ந்து நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து வருகிறது. 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்