Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி »8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
 
சுகலன் என்னும் வேளாளரின் மக்கள் பன்னிரெண்டு பேர், இவர்கள் வியாழபகவானின் சாபத்திற்கு ஆளாகி ... மேலும்
 
தன் அருள் விளையாட்டால் சாபம் நீங்கப் பெற்ற பன்றி முகச் சகோதரர்களை பாண்டியனின் அமைச்சர்களாக்கத் ... மேலும்
 
இராசராச பாண்டியன் காலத்தில் புண்ணியம் பல செய்த ஒருவன் சிறிதளவு பாவமும் செய்ததால் கரிக்குருவியாய்ப் ... மேலும்
 
நாரை ஒன்று மதுரைத் தலத்தின் புனிதத்தை உணர்ந்து மதுரை நகருக்கு வந்தது. தினமும் பொற்றாமரைக் குளத்தில் ... மேலும்
 
ஊழிக் காலத்திற்குப் பின் மீண்டும் உலகமும் உயிர்களும் படைக்கப்பட்டன. வங்கிய சேகர பாண்டியன் மதுரையில் ... மேலும்
 
விக்கிரம சோழன் வடநாட்டு மன்னர்களின் துணையுடன் பெரும்படை கொண்டு வங்கிய சேகர பாண்டியன் மீது போர் ... மேலும்
 
பிரம்மனின் சாபத்தால் சரஸ்வதி 49 சங்கப்புலவர்களாகப் பிறந்தாள். இப்புலவர்கள் மதுரையில் சங்கம் அமைத்து ... மேலும்
 
சண்பகப் பாண்டியன் மனதில் ஓர் ஐயம் எழுந்தது. “தன் அரசியின் கூந்தலில் உள்ள மணம் இயற்கையானதா? ... மேலும்
 
நக்கீரன் இல்லாத சங்கம் பொலிவிழந்தது. புலவர்கள் நக்கீரனை மன்னித்துக் காக்குமாறு மன்றாடினார். அருள் ... மேலும்
 
நக்கீரன் இலக்கணத்தைச் சரியாக கற்காத குறையினாலேயே தன் செய்யுளுக்குக் குற்றம் கண்டான் என்பதை உணர்ந்த ... மேலும்
 
சங்கப் புலவர்கள் தத்தம் பாடலே சிறந்தது எனக் கூறி தங்களுக்குள் கலகம் செய்து கொண்டனர். கடைசியில் கலகம் ... மேலும்
 
குலசேகர பாண்டியன் புலமை நிறைந்தவன். சங்கப் பலகையில் இடம் பெற்ற அரசன். அவனது புலமையைக் கேள்விப்பட்ட ... மேலும்
 
பார்வதி தேவி சிவபெருமானின் சாபத்தால் மண்ணுலகில் பிறந்து செம்படவர் தலைவனின் மகளாய் வளர்ந்தாள். அவள் ... மேலும்
 
அமாத்தியர் குடியில் தோன்றிய திருவாதவூரார் பாண்டியனின் முதலமைச்சராய்ப் பணியாற்றினர். ஒருநாள் மன்னர் ... மேலும்
 
குறித்த நாளில் குதிரை வாராது போகவே சினம் கொண்ட பாண்டியன் திருவாதவூராரைப் பலவகைகளிலும் தண்டித்தார். ... மேலும்
 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar