திருப்பரங்குன்றம்: மகாதேவ வைக்கத்தஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமான், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் எதிரில் உள்ள மண்டபத்தில் மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் சார்பில் வேதசிவாகம பாடசாலை மாணவர்களால் சிறப்பு பூஜை முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.