நாகசாய் மந்திர் கோவிலில் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 12:02
கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் கோவிலில் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் பஜனை நடைபெற்றது. பஜனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.