Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவில் ... திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சூர் அருகே மழை வேண்டி தண்ணீரில் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2014
10:04

மஞ்சூர் : மஞ்சூர் அருகே மழை வேண்டி கிராம மக்கள் குடங்களில் சிறப்பு பூஜையுடன், தண்ணீரில் அபிஷேகம் செய்தனர்.மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு துவக்கத்திலிருந்து மழை இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.மழை இல்லாததால் தேயிலை, மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மழை இல்லாததால் தேயிலை மகசூல் படிப்படியாக குறைந்தது. தேயிலை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் வேலையிழப்பு ஏற்பட்டது. மழை வேண்டி அந்தந்த கிராமங்களில் பூஜை செய்து வருகின்றனர். மஞ்சூர் அருகே அண்ணாநகர் ஓணிக்கண்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களை எடுத்து வந்து அருகில் உள்ள ஹாடா பகுதியிலிருந்து ஊற்று நீரை குடங்களில் எடுத்து ஒன்றாக வைத்து மழை வேண்டி பூஜை செய்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் ஊர்வலமாக குடங்களில் எடுத்து வரப்பட்ட தண்ணீரை குல தெய்வமான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் கோவிலுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ... மேலும்
 
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar