பெரம்பலூர் மாசி பெரியண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2014 02:04
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் எசமலை அடிவாரத்தில் எழுந்தருளிக்கும் மாசி பெரியண்ணன், பெரிய சாமி அறப்பளீஸ்வரர் கோவிலில் புதியதாக முனீஸ்வரன், காமாட்சியம்மன் உருவ சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேகம் , யாகசாலை பூஜைகளை சேலம் தம்மப்பட்டியை சிவாச்சாரியார் குழு சார்பில் நடந்தது. .. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.