Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண சித்தி பெற! ஜாதக தோஷங்கள் விலக ஜாதக தோஷங்கள் விலக
முதல் பக்கம் » வளம் தரும் எளிய வழிபாடு!
சந்தான கோபால மந்திரம்
எழுத்தின் அளவு:
சந்தான கோபால மந்திரம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2015
03:02

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-
தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத

தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

வாழ்வின் இனிமை இல்லறம் என்றால், இல்லறத்தில் இனிமை குழந்தைப்பேறுதான். உடல் ரீதியான குறைபாடுகள் இல்லை; ஜாதக ரீதியாக சொல்லப்பட்ட பரிகாரங்கள் பலன் இல்லை என்று சலிக்காமல், இந்த மந்திரத்தை உபதேசமாகப் பெற்று  ஜபம் செய்வது சிறப்பானது. முக்கியமான விஷயம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும்.

முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள். 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். இதனை புன்னை மரத்தடியில் ஜபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜபம் செய்ய ஏற்றவை. ஜபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும். மாலையில் வடக்கு திசை நோக்கியும் அமர்ந்து ஜபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூர்யோதயம் வரை ஜபம் செய்ய ஏற்ற காலம்.

தவிர, கலசம் நிறுவி, அதில் இந்த மந்திரத்தை ஜபித்து, மந்திர உருவேறிய அந்த நீரைக் கொண்டு, தம்பதிகள் இருவரையும் அமரவைத்து, அவர்களுக்கு நீராட்டலாம். உடல் ரீதியாக சொல்லப்படும் கண்ணுக்குப் புலனாகாத குறைபாடுகள் இதனால் அகலும். தவிர, சர்க்கரை கலந்த வெண்ணெயை தவழும் கிருஷ்ணனுக்கு சமர்பித்து, குழந்தைகளுக்கு விநியோகித்து, தம்பதிகளும் சாப்பிட்டு வருவது கூடுதல் பயன்தரும்.

 
மேலும் வளம் தரும் எளிய வழிபாடு! »
temple news
சர்வேஷாம் மங்களம் பவதுவேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் இதுவும் ... மேலும்
 
temple news

முழுமை ஏற்பட! ஜனவரி 22,2015

சர்வேஷாம் பூர்ணம் பவதுஇதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் ... மேலும்
 
temple news

உலகு நலம் பெற! ஜனவரி 22,2015

சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவதுஇதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும் எல்லாவற்றிலும் ... மேலும்
 
temple news
நமஸ்தே அஸ்து பகவன்விச்வேஸ்வராய மஹாதேவாயத்ரயம்பகாய - த்ரிபுராந்தகாயத்ரிகாக்னி காலாயகாலாக்னி ருத்ராய ... மேலும்
 
temple news

நோய்கள் விலக! ஜனவரி 22,2015

ஓம் நமோ பகவதே வாசுதேவாயதன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாயசர்வாமய வினாசாயத்ரைலோக்ய நாதாயஸ்ரீமஹாவிஷ்ணவே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar