Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்வாழ்வு தந்தருள் முருகா! தண்ணீரில் மந்திரம்! தண்ணீரில் மந்திரம்!
முதல் பக்கம் » கந்தசஷ்டி -2017 » வழிபடும் முறை!
சஷ்டிக்கு புதுக்காரணமும் இருக்கு!
எழுத்தின் அளவு:
சஷ்டிக்கு புதுக்காரணமும் இருக்கு!

பதிவு செய்த நாள்

19 அக்
2017
03:10

கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக சில நுõல்களில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம்  முனிவர்கள்,  உலக நன்மைக்காக யாகம் ஒன்றை ஒன்றை நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகம் துவங்கி, ஆறு நாட்கள்  நடத்தினர். யாக  குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த  வித்துக்களை ஆறாம்  நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி  என்பர்.கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப  சிவாச்சாரியார் இன்னும் ஒரு காரணம் சொல்கிறார். அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெற  தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து  ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து நோன்பு இருந்தனர். முருகனும்  அவர்களுக்கு அருள்செய்தார். இதனாலேயே ஐப்பசி  அமாவாசையை அடுத்து ஆறுநாட்கள் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கிறோம். நம்  மனதிள்ள அசுர எண்ணங்களை அழிப்பதே இந்த விரதத்தின்  நோக்கம் என்கிறார்.

 
மேலும் கந்தசஷ்டி -2017 வழிபடும் முறை! »
temple news
அதிகாலை4.30-6 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால்,பழம் மட்டும் ... மேலும்
 
temple news
சஷ்டி விரதம் இருப்பவர்கள் இந்த ஆறுநாளிலும் காலை, மாலை நேரத்தில் முருகப்பெருமானை வழிபடும் விதத்தில் ... மேலும்
 
temple news
சஷ்டி விரதமிருக்கும் முறை குறித்து வாரியார் விளக்குகிறார். கந்தசஷ்டி விரதத்தின் ஆறுநாளும் தினமும் ... மேலும்
 
temple news
வனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். சிவபார்வதி, ... மேலும்
 
temple news

முருகன் துதிகள்! அக்டோபர் 19,2017

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன்தம்பியே உன்னுடைய தண்டைக் கால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar