Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்லல் சோமசுந்தரரேஸ்வரர் கோயில் ... சின்ன ஓங்காளியம்மன் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் சின்ன ஓங்காளியம்மன் குண்டம் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கடைகளாக மாறிய கல் மண்டபங்கள்: சிதைந்து போன சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
பழநியில் கடைகளாக மாறிய கல் மண்டபங்கள்: சிதைந்து போன சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

01 மார்
2018
12:03

பழநி: பழநி மலைக்கோயில் கிரிவீதியில்கல்மண்டபத்தில் பழங்கால சுவாமி சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழநி தாசில்தார் ராஜேந்திரன், தமிழ்நாடு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடும்பன்மலைக்கோயில் அருகே பாதைக்காக தனியார் நிலங்கள் கையப்படுத்தவும், கிரிவீதியை சுற்றியுள்ள பழங்கால கல்மண்டபங்கள் பார்வையிட்டும் ஆய்வுசெய்தனர். மேற்குகிரி வீதியிலுள்ள தனியார் கல் மண்டபத்தை ஆக்கிரமித்து ஓட்டல், கழிப்பறை இடமாக பயன்படுத்துவது தெரியவந்தது. உள்ளே பழமையான சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, சிவன், நாகர் சிலைகள் இருப்பதும் தெரியவந்தது. துாண்களில் கலையமிக்க சிற்பங்கள் சிதைந்து போய் உள்ளன. இதேபோல சில தனியார் மடம், கல் மண்டபங்களை ரூ.பல லட்சத்திற்கு உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அரசுபுறம் போக்கு நிலத்தில் உள்ள பழங்கால கல்மண்டபங்களை ஆக்கிரமித்து,  அதிகாரிகள் உடந்தையுடன் பட்டா வாங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் மண்டபங்களை தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து கையப்படுத்தி பாதுகாக்க வேண்டும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar