Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி ... திருப்பதி செல்லும் திண்டுக்கல் பூக்கள் திருப்பதி செல்லும் திண்டுக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாராஷ்டிர மாநிலத்தில், ஒரே இடத்தில் நடத்தப்பட்ட ஹிந்து - முஸ்லிம் பண்டிகை
எழுத்தின் அளவு:
மஹாராஷ்டிர மாநிலத்தில், ஒரே இடத்தில் நடத்தப்பட்ட ஹிந்து - முஸ்லிம் பண்டிகை

பதிவு செய்த நாள்

19 செப்
2018
11:09

யாவத்மால்:மஹாராஷ்டிர மாநிலத்தில், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சிலையும், மொகரம் பண்டிகைக்கான பொருட்களும், ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

மஹாராஷ்டிர மாநிலத்தின், யாவத்மால் மாவட்டத்தில், விதுல் என்ற கிராமம் உள்ளது. இங்கு, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர்.சமீபத்தில், நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம் பண்டிகையான மொகரமும் விரைவில் வரவுள்ளது.இந்த இரு பண்டிகைகளையும், ஒரே நேரத்தில் நடத்த, மாவட்ட, எஸ்.பி., மேக்நாதன் ராஜ்குமார் விரும்பினார். இதை, கிராம மக்களிடம் கூறினார். அவர்களும், அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, கிராமத்தில் உள்ள கோவில் அருகே பந்தல் அமைத்து, விநாயகர் சிலையும், மொகரம் பண்டிகைக்கான பொருட்களும், ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
இதற்கு தேவையான ஏற்பாடுகளை, போலீசார் செய்திருந்தனர். ஹிந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்ய, தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar