Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம்நாள்: ... மத்தளேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா மத்தளேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறு கிரக சேர்க்கை: திருநள்ளார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆறு கிரக சேர்க்கை: திருநள்ளார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 டிச
2019
04:12

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் ஆறு கிரகணங்கள் ஒன்று சேர்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் ஆறு கிரகங்களில் ஒன்று சேர்க்கை முடிவடைவதை முன்னிட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். காரைக்கால்  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் ஆறு கிரகணங்களின் ஒன்று சேர்வதால் பல்வேறு நன்மைகள் பெறுகின்றது. பொதுவாக கிரகங்களில் வாழ்வியல் குறித்து ஆராய்வது வழக்கம். கிரகங்களான சனி.குரு ஆகியவை சஞ்சாரத்தை கணக்கில்  கொண்டு பல்வேறு நன்மைகள் தீமைகள் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுசு ராசியில் 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது.இதில் சூரியன்.சந்திரன். புதன்.குரு.சனி.கேது உள்ளிட்ட ஆறு கிரகங்களில் ஒன்று சேர்க்கையால் தனிச்சிறப்பு  வாய்ந்தது.இதனால் பெறும் நன்மையாக திகழ்வதால் நேற்று சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடி விட்டு பின் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவானை சிறப்பு தரிசனம்  மேற்கொண்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.மேலும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar