Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் இலவச விடுதியில் வசூல்: வட ... திருவண்ணாமலையில் புத்தாண்டு தரிசனம்: குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலையில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு வெட்டிவேர் அலங்காரம்
எழுத்தின் அளவு:
செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு வெட்டிவேர் அலங்காரம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
05:01

செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்கின்றனர். இதை காண்பதற்கும் சாமி தரிசனம் செய்வதற்கும் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு அன்று இங்கு வருகை தருகின்றனர். இந்த ஆண்டும் செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதை முன்னிட்டு நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு ஹோமமும் நடந்தது. பகல் ஒரு மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை வெட்டிவேர் அலங்காரம் செய்தனர்.

இன்று காலை 6 மணிக்கு மகா தீபாராதனை செய்து சாமி தரிசனம் தொடங்கியது. மாலை வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந் அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு குழுவினர், செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணி குழுவினர், கமலக்கன்னி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சிபஸ் நிலையத்தில் இருந்து செஞ்சிக் கோட்டைக்கு சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar