Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை நரிமேடு புத்தாண்டு சிறப்பு ... செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு வெட்டிவேர் அலங்காரம் செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் இலவச விடுதியில் வசூல்: வட மாநில பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
04:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் இலவச தங்கும் விடுதியில் ஒய்வெடுக்கும் வட  மாநில பக்தர்களிடம் வாடகை வசூலிப்பதால் தவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ராம நாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான  இலவச தங்கும் விடுதிகள் (ஆண், பெண் தனித்தனியாக) உள்ளது. இந்த விடுதி கோயிலில் இருந்து 1.5 கி.மீ.,ல் இருப்பதால், இங்கு பெரும்பாலான பக்தர்கள் ஒய் வெடுக்க விரும்பு வதில்லை.

இதனால் தங்கும் விடுதியை கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் குடிநீர் சுத்திகரிப்பு  இயந்திரம் பழுதாகி, கழிப்பறை அசுத்தமாகவும், முள்மரங்கள் வளர்ந்து பயனற்ற  நிலையில் இருந்தது. இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று(டிசம்., 31ல்) வட மாநில  பக்தர்கள் ஆயிரம் பேர் படுக்கை விரிப்பு, குடிநீர் கேனுடன் தங்கினர். மேலும் 3 வேளையும் கேஸ் சிலிண்டரில் உணவு சமைத்து பரிமாறினர்.

கடந்த 3 ஆண்டுகளாக வெறிச்சோடி கிடந்த இலவச விடுதியில் திடீரென குவிந்த  பக்தர் களிடம், உள்ளூர் ஏஜன்டுகள் ஏமாற்றி வாடகை வசூலித்துள்ளதாக, இந்து அமை ப்பினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொது செயலர் ராமமூர்த்தி கூறுகையில், கோயில்  இலவச தங்கும் விடுதியில், தற்போது ஏஜன்டுகள் சிலர் பக்தர்களிடம் வாடகை வசூலி த்துள்ளனர். இதற்கு கோயில் ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர். இது போன்ற செயல்  இலவச விடுதியில் பலமுறை நடந்திருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar