Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கும்பாபிஷேகம் பிரதமருக்கு ... பாரியூர் கொண்டத்து காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தரின் அறிவுரைகளை பின்பற்ற இளைஞர்களுக்கு அழைப்பு.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2020
04:01

பந்தலூர்: இளைஞர்கள் விவேகானந்தரின் நெறி முறைகளை பின்பற்றினால் வளமான சமுதாயம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. பந்தலூரில் ஸ்ரீ விவேகானந்தா இளைஞர் மன்றம் சார்பில், விவேகானந்தரின் ஜெயந்தி தின விழா நடத்தப்பட்டது.

தலைவர் சுரேஷ் வரவேற்றார். நிர்வாகி தீபக்ராம் தலைமை வகித்தார். விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னிலை வகித்த பந்தலூர் நூலகர் அறிவழகன் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.அதனால்தான் விவேகானந்தரின்-பொன்மொழிகள் அனைத்து இடங்களிலும் இளைஞர்களுக்கும் போதனையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாகரீகம் மற்றும் கலாச்சார வளர்ச்சி காரணமாக, தவறான வழிகளில் பயணிக்கும் நிலையில் ஒட்டுமொத்த சமுதாய சீர்கேடு அடைந்து வருகிறது. விவேகானந்தரின் பொன்மொழிகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ப நடத்தினால் வளமான மற்றும் நலமான சமுதாயத்தை உருவாக்க இயலும் என்றார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுனர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar