Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன? கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றிக்கான மந்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2020
04:02

* ‘வென்று விடுவோம்’ என்று திடமாக நம்புவதே வெற்றிக்கான மந்திரமாகும்.
* உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவனே வாழ்வில் சாதிப்பான்.
* பிடித்தமான நற்செயலில் ஈடுபட்டால் மனச்சோர்வு ஏற்படாது.
* கடவுள் அருள் ஒன்றே நமக்கு கிடைக்கும் உண்மையான பெருஞ்செல்வம்.
* மனஅமைதி என்பது வெளிஉலகில் இல்லை; நமக்குள் தான் இருக்கிறது.
* அளவான பேச்சின் மூலம் எல்லையற்ற சக்தியை பெற முடியும்.
* ஒழுக்கத்தை பின்பற்றினால் செயல்கள் அனைத்திலும் ஒழுங்கு ஏற்படும்.
* துன்பத்தை போக்கும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கையே.
* பிறரை திருத்த எண்ணினால் முதலில் நாம் திருந்த வேண்டும்.
* தவறை உணர்வதே அதை தவிர்ப்பதற்கான முதல் படி.
* புறம் பேசுவது என்பது மனிதனை அழிவு பாதைக்கு வழிவகுக்கும்.
* பிறரின் செயலில் தலையிடாமல் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
* மனிதனுக்கு பொறுமை தான் பலம். கோபம் தான் பலவீனம்.
* எவன் ஒருவன் தற்புகழ்ச்சி கொள்கிறானோ அவனின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்.
* தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அவர் என்றும் கைவிடுவதில்லை.
* மற்றவரின் குறையை காணாமல், அவரது நிறைகளை காணுங்கள்.
* கடவுளுக்கு தொண்டு செய்வதே சிறந்த மகிழ்ச்சி.
* துன்பங்களை கடவுளின் ஒப்படைத்தால் அவரே எல்லாம் பார்த்துக்கொள்வார்.
* செய்த தவறை உணர்பவர்களுக்கே கடவுளின் அருள் கிடைக்கும்.    
* தியானம் ஒன்றே கடவுளை உணரச் செய்வதோடு நிம்மதியும் தரும்.
* நேரத்தை சரியாக பயன்படுத்துபவரே சாதனையாளராக மாறுகிறார்.
– அன்னை

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar