Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழுதடவை சொல்லுங்க! பாவம் போக்கும் பஞ்சகவ்யம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மா பேச்சை தட்டாதவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2012
03:05

அஞ்சனை பெற்ற வீரம் மிக்க பிள்ளை ஆஞ்சநேயர். ஆனால், அவர் விலங்கிடப்பட்டு கட்டப்பட்டவராக காட்சி தரும் தலம் திருப்பதி. அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து வெங்கடேசப் பெருமாளிடம் பிள்ளைவரம் பெற்றாள். ஒருநாள் அனுமன் விளையாட்டாக வானை நோக்கிப் பறந்தான். அஞ்சனாவுக்கு கோபம் வந்துவிட்டது. பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தாள். பிள்ளைவரம் கொடுத்த வெங்கடேசப் பெருமாளின் எதிரில் வணங்கும்படி நிற்க வைத்தாள். விண்வெளியை மாயக் கயிறாக்கி கைகளில் விலங்கிட்டாள். அன்று முதல் இன்றுவரை அம்மாவின் பேச்சைத் தட்டாமல் அனுமன் கட்டுக்குள் சிக்கி வீற்றிருக்கிறார். இவருக்கு பேடி ஆஞ்சநேயர் என்பது திருநாமம். இரு கைகளையும் குவித்தபடி வெங்கடேசப் பெருமாளை வணங்கியபடி காட்சி தருகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar