Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்! அழகென்ற சொல்லுக்கு முருகா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆன்மிக உலகத்தின் வீரர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
03:06

மகாவீரர் என்றால், ஜைனமத ஸ்தாபகர் தான் நினைவுக்கு வருவார். ஆனால், வடக்கே ராமபிரானையும், அனுமானையும் மகாவீரர் என்கின்றனர். பவபூதி என்பவர் வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட ராமகதை ஒன்றை எழுதினார். இதற்கு மகாவீர சரிதம் என்று பெயரிட்டார். ராமனையே மகாவீரர் என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் என்ன காரணத்தாலோ பாதியில் நின்று விட்டது. ராமபிரான் சுக்ரீவனைச் சந்திக்கும் கட்டம் அது. இந்த புத்தகத்தை தென்மாநிலத்தில் ஒருவரும், வடமாநிலத்தில் ஒருவருமாக எழுதி முடித்தனர். எனவே, கதையின் போக்கும் மாறுபட்டது. அனுமானை தெலுங்கில் ஆஞ்சநேயலு, கர்நாடகத்தில் ஹனுமந்தையா, மகாராஷ்டிராவில் மராத்தி பேசும் ஊர்களில் மாருதி என்றும் அழைப்பர். இந்தி பேசும் சில மாநிலங்களில் அவரை மகாவீரர் என்கின்றனர். ஆக, மூன்று மகாவீரர்களை ஆன்மிக உலகம் கண்டிருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar