Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் பாலமலை ரங்கநாதர் உலா சித்ரா பவுர்ணமியன்று பூண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி கோயில்களில் சித்திரை திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2021
06:04

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரை திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் அதிகாலையில் நடத்தப்பட்டது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி கொடியேற்றப் படாமல் விழா நடந்து வருகிறது. இதன்படி ஏப்., 22 , ல் நிச்சயதார்த்தம், மறுநாள் விசாலாட்சி தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இன்று 9 ம் நாள் விழாவாக, காலை 5:30 மணிக்கு திருக்கல்யாண விழா தொடங்கியது. அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர்.

தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நிறைவடைந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அருகில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் அருள்பாலித்தனர். தொடர்ந்து பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றிய சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 5:00 மணிக்கு மேல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்படாததால் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர். தேவஸ்தான டிரஸ்டிகள், சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar