Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவிலில் 7 ஜோடிக்கு ... கிறிஸ்துவ போதகர்களுக்கு நிவாரண உதவி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம்: கருத்து அறிய சொல்கிறது ஹிந்து முன்னணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
06:06

திருப்பூர்:அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தும் முன், ஆன்மிகப் பெரியோரின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்று, ஹிந்து முன்னணி யோசனை தெரிவித்துள்ளது. ஹிந்து முன்னணி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்;, அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதை வரவேற்கிறாம்.ஆனால், 100 நாட்களில் செயல்படுத்துவோம் எனக் கூறுவது, பக்தர்களிடம் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. அர்ச்சகர்கள், கோவிலில் பூஜை செய்பவர்கள் என்றாலே, அந்தணர்கள் என்ற பொய் பிரசாரத்தை திராவிட கட்சிகள் செய்து வருகின்றன; அதன் நீட்சி தான் இந்த அறிவிப்பு.அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்பது, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். ஒருவர் அர்ச்சகராக, தகுதியுடையவராக இருக்க வேண்டும். ஆகம விதிகளை படிக்க வேண்டும்; ஏழு ஆண்டு பயிற்சி பெற வேண்டும்; பிறகு தான் பூஜை செய்ய முடியும். பிராமணராக இருந்தால் கூட, இத்தகுதிகள் இல்லாவிட்டால் கோவில்களில் பூஜை செய்ய முடியாது.ஒற்றுமையுடன் திகழும் ஹிந்து சமுதாயத்தில் குழப்பத்தை, விளைவிக்கக்கூடாது. இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கும் முன், ஆன்மிகப் பெரியோர், மடாதிபதிகள் மற்றும் சமுதாய அமைப்பினரின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar