Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ... பஞ்சலிங்கம் அருவியில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கோரிக்கை! பஞ்சலிங்கம் அருவியில் சிலைகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மிக தலமான மேல்மலையனூரில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
10:06

செஞ்சி : ஆன்மிக தலமான மேல் மலையனூரில் ஊர் எல்லையில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.ஆன்மிக ஸ்தலங்கள் உள்ள ஊரின் துவக்கத்திலேயே, ஆன்மிக ஸ்தலத்திற்குள் நுழைவதை நினைவு படுத்தும் வகையில் நுழைவு வாயில் நம்மை வரவேற்கும். இதன் மூலம் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஆன்மிக ஸ்தலத்தில் இருக்கின்ற எண்ணமும், பக்தி உணர்வும் ஏற்படும். இதன் பிறகு ஆன்மிக ஸ்தலத்தை அசுத்தம் செய்வதற்கும், மற்றவர்களுடன் வீண் பிரச்னைகள் செய்வதற்கும் மனம் சஞ்சலப்படும். இதன் மூலம் ஆன்மிக ஸ்தலத்தில் ஓரளவிற்கு தூய்மையும், அமைதியும் கிடைக்கும். இதன் காரணமாக சமீப காலமாக சிறிய கோவில்கள் உள்ள கிராமங்களிலும் நுழைவு வாயில் அமைத்து அழகு படுத்து கின்றனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமாக உள்ளது. இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதுவரையில் மேல்மலையனூருக்குள் வரும் எந்த வழியிலும் நுழைவு வாயில் இல்லை. இது பக்தர்களுக்கு ஒரு குறையாகவே உள்ளது. மேல்மலையனூர் ஊருக்குள் நுழையும் வளத்தி சாலை, அவலூர்பேட்டை சாலை, கொடுக்கன்குப்பம் சாலை, சிறுதலைப்பூண்டி சாலையில் ஊரின் நுழைவு பகுதியில் கலை நயத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பக்தி உணர்வு ஏற்படும் வகையிலும் நுழைவு வாயில் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar