Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்களுக்கே அனுமதி! கற்பக விருக்ஷங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிரித்த முகத்துடன் சிங்கர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2012
04:07

ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாயணம் அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தார் கவிச்சக்கரவர்த்தி. நரசிம்மர் அவதாரத்தையும் விவரித்த கம்பர் தூணைப் பிளந்து நரசிம்மர் வெளிவந்த நிகழ்வை, அண்டம் கீறிச் சிரித்தது செங்கண் சீயம் என விளக்கினார். உடனே, சிங்கம் எப்படிச் சிரிக்கும் எனச் சிலர் ஏளனம் செய்தார்கள். அப்போது இடிமுழக்கம் போன்று சிரிப்பொலி கேட்டது. அந்தச் சிரிப்பொலி வந்த திசையை நோக்கியவர்கள், அப்படிச் சிரித்தது ஸ்ரீரங்கம் கோயிலில் சன்னதி கொண்டிருக்கும் மேட்டழகிய சிங்கரே என்பதை உணர்ந்து சிலிர்த்தனர். ஏளனம் செய்தவர்கள் கவிச் சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு வேண்டினர். இன்றும் இந்த மேட்டழகிய சிங்கரை சிரித்த கோலத்தில் தரிசிக்கலாம்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar