Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகனுக்கு சீர்வரிசை ... பாலமுருகன், ஜோதி விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு பாலமுருகன், ஜோதி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் மாசித்திருவிழா வரும் 7ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் மாசித்திருவிழா வரும் 7ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2022
10:02

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 7ம் தேதி மாசித்திருவிழா துவங்குகிறது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை
வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று திரு விழா ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை12 தினங்கள் கொண்டாடப்படவுள்ளது. மாசித் திருவிழா நிகழ்ச்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், சுகாதார முறையில் விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையிலும் மருத்துவ குழுவினரை நியமித்து 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சைவழங்குவதற்கு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையினர் நடவடிக்கைஎடுக்கவேண்டும். தேவையான அளவு போக்குவரத்து வசதிகள், தேரோட்டம் அன்று தேருக்கு முன்பும் பின்பும் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பழுதடைந்தசாலைகளைசீரமைத்திட நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பழுதான தேர்கள் சீரமைத்திடவும், தெப்பதேர்களின் கட்டமைப்புகளை உறுதி செய்திடவும் பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் எஸ்பி., ஜெயக்குமார், மாவட்டவருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, இந்து அறநிலையத்துறை இணைஆணையர் குமரதுரைமற்றும் அ னைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar