Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்கா காளி! தங்கை மாரி! வாக்குத் தவறாதவர்களா நீங்கள்! ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவளும் சம்பள அட்வான்ஸ் பெற்றவர் தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
02:08

வேலை செய்வதற்கு முன்பே பணத்தைப் பெறுவது,அட்வான்ஸ் பேமென்ட். இப்படி வாங்கிய முதல் ஆள் யார் தெரியுமா? மதுரை சொக்கநாதர் தான். வெள்ளம் பெருக்கெடுத்தோடிய வைகையின் கரையை அடைக்க வீட்டுக்கொரு ஆள் வரும்படி மன்னர் உத்தரவிட்டார். வந்தி என்னும் சிவபக்தை, முதுமை காரணமாக, தனக்கு பதிலாக, அங்கு வந்த ஒரு வேலையாளை அனுப்பினாள். வந்தது சிவன் என அவளுக்குத் தெரியாது. தம்பி! எனக்காக கரையடைக்க செல். நான் விற்கும் பிட்டைகூலியாக வாங்கிக் கொள், என்றாள். அவளைச் சோதிக்க எண்ணிய சிவன், வேலையைத் தொடங்கும் முன்னே கூலி தரும்படி கேட்டார். அவளும் சம்மதித்து சூடான பிட்டைக் கொடுத்தாள். சிவனும் வாயில் போட்டுக்  கொண்டு ஆனந்தப்பெருக்கில் கூத்தாடினார். சேலரி அட்வான்ஸ் வாங்குவது எல்லாகாலத்திலும் இருந்திருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar