Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியதிருவடி, சிறியதிருவடி என்ற ... இவளும் சம்பள அட்வான்ஸ் பெற்றவர் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அக்கா காளி! தங்கை மாரி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
02:08

காளியும் மாரியும் வேறு வேறு தெய்வங்கள் அல்ல. இருவரும் ஒருவரே. பழங்காலத்தில் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். உழவு செழிக்க மழைநீர் அவசியம். அதனால், மழை வேண்டி இயற்கையையே பெண்ணாக்கி வழிபட்டனர். பொங்கலிட்டு பூஜித்தனர். மழை வளம் பெருகி விவசாயம் செழித்தது. மழைக்கான அறிகுறி வானில் தென்படுவதை (கரிய மேகம் கூடிநிற்கும் நிலை) காளி என்றும், முத்து முத்தாய் மழைநீர் விழுவதை (முத்துமாரி) என்றும் அவர்கள் கூறினர். இந்த இயற்கை சக்தியை இருவித பெண் தெய்வமாக வழிபட்டனர். முதலில் வரும் மேகத்தை அக்கா காளி, பின்னர் வரும் மழையை தங்கை மாரி என்று அழைத்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar