Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி ... பழநி கோயிலில் 6.40 லட்ச ரூபாய் செலவில் நடமாடும் கழிப்பறை! பழநி கோயிலில் 6.40 லட்ச ரூபாய் செலவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆயத்தபணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஆக
2012
11:08

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது மற்றும் கோயிலை சீரமைப்பது தொடர்பான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற திருக்கூடவூர் அபிராமி அம்மன் கோயிலுக்கு இணையானது இத்திருக்கோயில். அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலும், அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரத்திலும் இக்கோயில் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.துர்நாற்றம்: தற்போது கவனிப்பாரற்று சிதிலமடைந்துள்ள இக்கோயிலில் கடந்த 1993ம் ஆண்டிற்கு பின் கும்பாபிஷேகம் நடத்தவில்லை. கோபுரங்களில் உடைப்புகள் ஏற்பட்டு அரசமர செடிகள் வளர்ந்து வருகின்றன. சிறிய அளவில் மழை பெய்தாலும் கோயில் பிரகாரத்தில் தண்ணீர் நிறைந்து சேறு படிந்து விடும். இந்த தண்ணீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் கோயில் முழுவதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும்.மழைநீர்: மின் இணைப்புகள் சரியில்லாததால் மழைகாலங்களில் மின் கசிவு ஏற்பட்டு எந்த இடத்திலும் கைவைக்க முடியாத அளவிற்கு ஷாக் அடித்துக்கொண்டிருக்கும். கோபுர இடைவெளி வழியாக மழை நீர் சன்னதிக்குள் இறங்கி அனைத்து பகுதிகளிலும் பாசம் படிந்துள்ளது. மனநிம்மதிக்காக வரும் பக்தர்கள் கோயிலின் அவல நிலையை கண்டு மனம் பதறும் நிலை தான் உள்ளது.நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில்,""அரசு ஆலோசனைபடி, கோயிலை முழுமையாக சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பணி குழு அமைக்கப்படும். ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களின் உதவியோடு கோயில் முழுமையாக மாற்றியமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக துப்புரவு பணி மற்றும் சகதிகளை வெளியேற்றுவது, சாக்கடை நீர் கோயிலில் தேங்காமல் பார்த்து கொள்ளும் பணியை நகராட்சி மேற்கொள்ளும், இவ்வாறு நகராட்சி தலைவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar