Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை அரங்கநாதர் கோவில் புரட்டாசி விசேஷத்துக்கு தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
11:09

ஈரோடு: புரட்டாசி பிறப்பை முன்னிட்டு, ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில் விசேஷத்துக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
புரட்டாசி மாதத்தில் பெருமாள், வராக அவதாரத்தில், இரண்யனை அழித்ததால், அம்மாதத்தை பெருமாளுக்கு உகந்ததாக கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்த்து, விரதம் கடைபிடித்து, பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் நன்மை பிறக்கும் என்பது ஐதீகம்.பொதுவாக அனைத்து சனிக்கிழமையுமே பெருமாளுக்கு உகந்த கிழமை. ஆனால், புரட்டாசியில் அரக்கனை அழித்து உயிர்களை காத்ததால், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவில்கள், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.இந்த ஆண்டு புரட்டாசி மாதம், செப்டம்பர் 17ம் தேதி பிறக்கிறது. இதனையொட்டி, ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில் உள்ள சிலைகள், பிரபாவளி, குத்துவிளக்கு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து கோவில் ஊழியர்கள் கூறியதாவது:ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிறக்கையில், பிரபாவளி, சிலைகள், குத்துவிளக்குகள், பீடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு வரும் 17ம் தேதி, புரட்டாசி மாதம் பிறப்பதால், மகாலட்சுமி, ஆண்டாள், வரதராஜ பெருமாள் உள்பட அனைத்து சிலைகள், குத்துவிளக்குகள், பீடங்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விரைவில், கோவில் வளாகத்துக்குள் மேற்கூரைகள், பந்தல் அமைக்கப்படும். அதேபோல், புரட்டாசி சனிக்கிழமை தோறும் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar