Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வெள்ளி சிறப்பு வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலுார் சிவன் கோயிலில் தொந்தரவு ; வானரத்தைப் பிடித்து வனத்தில் விடுங்க.. பக்தர்கள் குமுறல்
எழுத்தின் அளவு:
மேலுார் சிவன் கோயிலில் தொந்தரவு ; வானரத்தைப் பிடித்து வனத்தில் விடுங்க.. பக்தர்கள் குமுறல்

பதிவு செய்த நாள்

05 ஜன
2024
03:01

மேலுார்; மேலுார், சிவன் கோயிலில் வானரங்கள் (குரங்கு) தொந்தரவு அதிகமாக இருப்பதால் பக்தர்கள் சுவாமி கும்பிட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலூரில், ஆங்கிலேயர் காலத்திய அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமையான கல்யாணசுந்தரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தாலுகா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முகூர்த்த தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இக் கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.

பக்தர்கள் கூறியதாவது : இக்கோயிலில் திருமணம் செய்பவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதால் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் பக்தர்கள் அச்சத்துடனே வருகின்றனர். தவிர பக்தர்கள் பூஜைக்கு கொண்டு வரும் பழங்கள் மற்றும் தேங்காயை பறிக்கிறது. தடுப்பவர்களை உர்ர் என்ற சத்தத்துடன் விரட்டுகிறது. மேலும் சிறுவர்களை விரட்டி கடிக்கிறது. கண்மூடி சுவாமி கும்பிடும் போது பூஜை பொருட்களை எடுத்து செல்கிறது. மன அமைதிக்காக கோயிலுக்கு வந்தால் வானரங்கள் தொந்தரவால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால் வனத்துறை அதிகாரிகள் வானரத்தை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar