Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வெள்ளி சிறப்பு வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலுார் சிவன் கோயிலில் தொந்தரவு ; வானரத்தைப் பிடித்து வனத்தில் விடுங்க.. பக்தர்கள் குமுறல்
எழுத்தின் அளவு:
மேலுார் சிவன் கோயிலில் தொந்தரவு ; வானரத்தைப் பிடித்து வனத்தில் விடுங்க.. பக்தர்கள் குமுறல்

பதிவு செய்த நாள்

05 ஜன
2024
03:01

மேலுார்; மேலுார், சிவன் கோயிலில் வானரங்கள் (குரங்கு) தொந்தரவு அதிகமாக இருப்பதால் பக்தர்கள் சுவாமி கும்பிட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலூரில், ஆங்கிலேயர் காலத்திய அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமையான கல்யாணசுந்தரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தாலுகா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முகூர்த்த தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இக் கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.

பக்தர்கள் கூறியதாவது : இக்கோயிலில் திருமணம் செய்பவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதால் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் பக்தர்கள் அச்சத்துடனே வருகின்றனர். தவிர பக்தர்கள் பூஜைக்கு கொண்டு வரும் பழங்கள் மற்றும் தேங்காயை பறிக்கிறது. தடுப்பவர்களை உர்ர் என்ற சத்தத்துடன் விரட்டுகிறது. மேலும் சிறுவர்களை விரட்டி கடிக்கிறது. கண்மூடி சுவாமி கும்பிடும் போது பூஜை பொருட்களை எடுத்து செல்கிறது. மன அமைதிக்காக கோயிலுக்கு வந்தால் வானரங்கள் தொந்தரவால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால் வனத்துறை அதிகாரிகள் வானரத்தை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar